Readers Write In #680: அற்புதமான நாள்
By Soorya N
ஸ்ரீனிகண்விழித்தநேரம்சுமார்6.45 மணிஇருக்கும் . படுக்கையில்இருந்துஎழும்போதே ,போனைபார்த்து “Hey dear ,very good morning “என்றகாட்சியுடன்தான்எழுந்தான் .முகம்சந்தோஷங்களில்நிறைந்திருந்தது . எழுந்துகண்ணாடிமுன்நின்றுசோம்பல்முறித்துகொண்டே “very good morning dear “என்று “குரல்செய்திஅனுப்பினான் .’அவள்அதற்குரிப்லையாக“இதயஎமோஜியை”அனுப்பினால் .சந்தோஷம்முகத்தில்நடனமாடியது.மனதில்நினைத்தான் ‘ இன்னிக்கிஇவபேசிட்டா, ரொம்பநல்லநாலாஇருக்கும்இன்னிக்கிஎனக்கு‘ன்றுசொல்லிநினைத்துக்கொண்டான். ‘கீழேடிகடைக்குபோலாமா ,ஆனாஇப்பயேமணி௭ழுஆகபொது , லேட்ஆயிடும் ,பேசாமகுளிச்சிட்டு ,கீழேபோய்சாப்ட்டு , டிகுடிக்கலாம்என்றுகுளிக்கசென்றான் . பைப்பைதிறந்தான் ,டப்பில்தண்ணீர்விழதுடங்கியது , கொஞ்சம்ரொம்பியதும் , அதில் ‘கண்மணி’ என்றுஎழுதினான் , தண்ணீர்அவன்எழுத்தில்விழுந்துவிழுந்துஅதைஅழித்துகொண்டேஇருந்தது, அவனும்அதைமறுபடிமறுபடிஎழுதிக்கொண்டேஇருக்கையில், டப்ரொம்பியது. கப்பில்தண்ணீரைமோந்துமேலேஊற்றினான்முதல்துளிபச்சைதண்ணிஅவன்தோல்பட்டையில்பட்டவுடன்தன்னுடையகாதலிஅவன்தோளில்கைவைத்ததுபோல்சிலிர்த்தான் .
இரண்டாம்துளியைபற்றிவிவரிக்கஅவனுக்குஆசைதான், ஆனால், டைம்இல்லைஅதனால்மௌனமாய்குளித்தான் .
குளித்துஅவன்அறையில்சுத்தமாகமடித்துவைத்திருந்தஆடைகளைஎடுத்துஉடுத்தி, தலைசீவிகொண்டு ,’சென்ட்அடித்து’ ‘நெற்றியில்சிறிதாகவிபூதி’ வைத்துகொண்டுகண்ணாடிமுன்நின்று “அடசமயாஇருக்கேனே ” என்றுதன்னைத்தானேசொல்லிக்கொண்டான் .பக்கத்தில்தினசரிகாலண்டர் -இல்அவனுடையராசியைபார்த்தான் , கண்எல்லாராசிக்கும்சென்றது , கடைசியில் “மகரம் –மகிழ்ச்சி”என்றுஎழுதிஇருந்தது , அவனும்அதைபார்த்து “மகிழ்ச்சிஎன்றுமகிழ்தான் .
வீட்டைபூட்டிஜன்னல்கம்பிகளுக்குஇடையில்சாவியைபோட்டு ,கீழேஇறங்கிவந்தான்.அன்றுதிங்கள்கிழமைஎன்பதால் ,தெருவில்மக்கள்கூட்டம்கொஞ்சம்அதிகமாகவேகாணப்பட்டது , இரண்டுநாள் ‘வாரவிடுமுறைமுடிந்ததால், எல்லோருமேகொஞ்சம் ‘வெறுப்பாகவும் , கோபமாகவும்தான்அலைந்துகொண்டிருந்தார்கள் . இவன்தனக்குஎந்தவேலையும்இல்லைஎன்பதால் ,பொறுமையாகவந்தான்.
அண்ணனே !பரோட்டாவும்சால்னாவும்இருக்கா ?
இருக்குதம்பிஎன்றார்கடைக்காரர் .சூப்பர்ன்னே, அதகொண்டாக .
சுடசுடபரோட்டாவும்சால்னாவும்மூக்கைசுரண்டியது .வந்துவைத்தவுடன் ,சிறுநிமிடங்களில்அதைவிழுங்கினான்.
பிறகுஒருடி. அதையும்குடித்துவிட்டு.
இந்தாங்கஎன்றுஐம்பதுருபாய்குடுத்து ,மீதிஅப்பறம்வாங்கிக்கிறேன்என்றுசொல்லி ,அவனுடையவண்டியில்ஏறிஉற்உற்னுசத்தபடுத்தி , ஸ்ரீனிடிகடையில்இருந்துமக்களுடன்மக்களாகமறைத்தான்வீதியில்.
“அவன்எங்கேபோகிறான்என்பதுஎன்னைக்கும்சரியாதெரியாதுங்க ,ஆனால் ,எனக்குதெரிஞ்சசெய்தியைநான்சொல்றேன். இதைரகசியமாவச்சிக்கோங்க .
*
அவனுடையபெயர் ‘ஸ்ரீனிவாஸ்’.போனவருடம்முழுவதும்அவனுக்கு ‘அற்புதமானவருடமாகதான்கருதப்பட்டது ” என்றுஅவன்சொல்லிக்கொண்டான்ஆனால் ,அதுபோனவருடம்நவம்பர்இரண்டாம்தேதியுடன்முடிந்துஅதன்பிறகுஇருந்தஒருமாசம், மறக்கவேண்டியமாதங்களாய்சொன்னான் .அவன்இன்றுஅந்தமக்களுக்குள்மக்களாகநுழைந்தான் ,அதுஎதற்குஎன்றுதெரியவேண்டும்என்றால், அவன்போனநவம்பர்இரண்டாம்தேதிக்குமுன்புவரைக்கும்நடந்தஒருகதையைபற்றிதெரிந்துகொண்டு , நவம்பர்இரண்டுக்குமேல்அவன்மக்களுக்குள்நுழைந்தானேஇப்போது, அதுயாரைதேடிஎன்றுபாப்போம்.
போனவருடம்நவம்பர்இரண்டாம்தேதிக்குமுன்பு.
அமைதியானவீடு, வெளியேஇருந்துபார்த்தால், பின்புறம்கொல்லைப்பக்கத்தில்இருக்கும்மரம்தென்படுகிறது. ஆரவாரம்இல்லாதஒருவீடு. வெளியேஇரண்டுசெருப்புஒதுங்கிதூங்கிகொண்டிருக்கிறது, உள்ளேஒருவனின்குரல்மட்டும்முழித்துபேசுவதுகேட்கிறது.
“என்கண்மணி !குணசேகரன்என்னசொல்றார் ?பத்திரிகைலஎன்பேர்அடிப்பாராமா ? இல்லஞானவேல்பெர்தானாமா ?
கண்மணிஅவளின்அறையில்நடுக்கூடத்தில்நாற்காலியில்உட்கார்ந்துஸ்ரீனியைகாதலுடனும், கொஞ்சம்கண்ணீருடனும்பார்த்துக்கொண்டிருந்தாள். ஸ்ரீனிகீழேஉட்கார்ந்திருந்தான் .
சொல்லுகண்மணி ,“மௌனமாஇருக்காத , மௌனம்கொடுமையானது” . பேசு! ,உன்னோடஉணர்ச்சியைகொட்டு .”காதல்நம்பளதேடிவந்தது”. உன்னோடராட்சசமாமனைநீகல்யாணம்பண்ணிக்கோ. ஆனாஉன்னஅவர்கண்கலங்காமபாத்துப்பாரா ?என்கண்மணியபொன்மணியாதாங்குவாரா ?
அவர்உன்னதங்கத்தட்டுலதாங்காட்டியும் ,தங்கமாஉன்னபாத்துப்பாரா ? உன்காதுக்குதங்கதோடு, மூக்குக்குதங்கமூக்குத்தி, கைக்குதங்காவலயல் , காலுக்குதங்ககொலுசும்விரலுக்குமெட்டியும்தங்கத்தாலபோடுவாரா ?
தங்கமணியாஉன்னபாத்துக்கணும்.
சொல்லு. பாத்துப்பாரா ?
கண்மணிஒருகன்னத்தில்மட்டும்சிரித்து, ஒருகண்ணில்கண்ணீர்முட்டிக்கொண்டிருந்தது. , அவன்அவளுக்குஎதிரேகீழேஉட்கார்ந்துஅவள்கையைபிடித்திருந்தான்.
என்னகண்மணிசொல்லப்போறஎன்றான் ?
கண்மணிமெதுவானகுரலில்சொன்னால்.”எண்ணெயைஅலங்காரம்பண்ணபொம்மையைஇருந்து, தலையைமட்டும்ஆற்றஒருபொம்மையைவாழ்ந்துட்டுபோசொல்றியாஸ்ரீ ?
என்னஸ்ரீ ?இப்படிகேக்கற. என்றுசலுத்துக்கொண்டாள்.
நம்பகாதல்சொர்க்கத்துலமுடிவுபன்னினது .இங்கநீயும்நானும்எப்படிசந்திச்சோம்னுஞாபகம்இல்லையாஉனக்குஎன்றுகேட்டுகண்மணிசிறிதாகசிரித்தாள் ,பிறகுஸ்ரீனிதலையைதடவிகுடுத்தாள் .இங்கஇருக்கறமனிஷாலுக்கு , அவசரமனாவாழ்க்கையும் , அடுத்துஎன்னபண்ணணும்ணுங்கறயோசனையும்தான்அதிகம் . உன்னமாதிரியோஎன்னமாதிரியோகடைச்ச ‘உறவை’ எப்படி ‘காதலிக்கனும்னு’ தெரியாது .இங்கஉன்னையும்என்னையும்சேர்த்துவைக்கறத்துக்குயாருக்கும்நேரம்இருக்காது, இஷ்டம்இருக்காது. ஆனா ,பிரிச்சுவைக்கதனியாஒருநாள்இதுக்குன்னுஒதுக்கிவச்சு, பேசுவா, அவாஇஷ்டப்படி . அதுநம்மக்குபுடிக்கறதோஇல்லையோ, கேட்டுண்டுதான்இருப்போம், நீயும்நானும். இதைகேட்டவுடன் “ஸ்ரீ”க்குஉடனேநான்தைரியமாதான்என்னோடகாதலைஉன்னிடம்சொன்னேன்என்றுதூயதமிழில்சொன்னான். அவள்சிரித்தாள்.
உன்னநான்உன்னோடநிச்சயதார்த்தத்திலபாத்தேன். “gnanavel weds kanmani னுபோட்டிருந்ததுஎன்று’ஸ்ரீனி’ சொன்னான் .ஞானவேல்என்னகூப்பிட்டான்
“கூப்பிட்டாரு”, மன்னிச்சுடுதெரியாமமரியாதைகுறைவாபேசிட்டேன்.
கூப்பிட்டதுஅவர்தப்பா ? இல்லஉன்னபார்த்ததுஎன்னோடபாக்யமா ? இல்லநீயும்நானும்இப்போஇப்படிகாதலிக்கிறோமே, இதுநம்மளோடமுடிவா ?சொல்லுகண்மணி .நம்மகதையோடமுடிவுஎன்னவாருக்கும். ?
நாவேணுனாநாளைக்கிவந்துஎன்னுடையவருங்காலமாமனார்குணசேகரன்கிட்டவந்துபேசவா ?
இல்லகெஞ்சவா ?என்கண்மணியைஎன்கிட்டஒப்படைச்சிடுங்கனு ?
நீயும்நானும்வேறவேறஜாதிஇல்லகண்மணி ,வேறவேறஇனம்இல்ல .ஒரேஜாதி, ஒரேஇனம் , ஒரேஉறவு. என்னநீநல்லவெள்ளையாஇருக்க , நாஒருஅளவுக்குவெள்ளையாஇருக்கேன்
சொல்லுகண்மணி ..
கண்மணியின்அமைதிஸ்ரீனிக்குகொடுமையாகஇருந்தது .
கண்மணி! முகம்பார்த்துபேசாமல் ,மனதில்வருந்துகிறாயா ?
கண்பாஷாயால் ,கடிதம்எழுதுகிறாயா ?
சிரிப்பாள்நம்உறவைஉதறிதள்ளபார்க்கிறாயா ?
“வார்த்தையால்சொல்லமுடியாகதைகளை, ‘உணர்ச்சிகளால்மழுப்பபார்க்கிறாயா ?
அவள்அமைதியாகஅவனைபார்த்து , ‘அட! பைத்தியமே ,எனக்குகல்யாணம்ஆகபோறது ,இப்போவந்து ‘இப்படிசொல்றியேஎன்றுநினைத்தால். ‘கொஞ்சம்சிரிப்பும், கொஞ்சம்கண்ணீருமாய்பார்த்தால் .பிறகுஎழுந்துசொன்னால்.
எதுவாஇருந்தாலும்நீஎங்கவீட்டுக்வந்துபேசுஸ்ரீனிஅப்பாகிட்ட .
வரேன்கண்மணி ,வரேன் .
இதுதான்என்னைக்தெரிஞ்சசெய்திங்க . யார்கிட்டயும்போயிகேட்டருதாதீங்க , அக்கம்பக்கத்துலநாந்தான்சொன்னேன்னுயார்ட்டையும்சொல்லிடாதீங்க .
*
நவம்பர்இரண்டுக்குபின்புஇருந்தஒருமாதம் -பிறகு
மக்களுக்குள்இருந்துதனியாகவெளிவந்தான்ஸ்ரீனி. வண்டியைஒருவீட்டின்முன்நிறுத்தினான். .வண்டியில்இருந்துஇறங்கி ,கண்மணிவீட்டுவாசலுக்குவந்தான் .
“மாமாமாமா”என்றுகூப்பிட்டான் , ஒருவயதானவர்வெளியேவந்தார் . யாருநீங்க ?உங்களுக்குஎன்னவேணும் ?
கண்மணி ….என்றுஇழுத்தான்..
அட! வாங்கோமாப்பிளை !நீங்கஏன்வெளிலநிக்கறேன் .அப்பா !இவர்தான்ப்பா ‘ஸ்ரீனிவாஸ்’ உன்பேத்தியைகல்யாணம்பண்ணிக்கபோறவர்என்றுகண்மணியின்அப்பா ‘இடதுஅறையில்இருந்துவந்தார்.
‘தப்பாஎடுத்துக்காதேள் ,அப்பாக்குநறியமறதிவந்துடுத்து. ஒருசிலதடவை, ‘ நானேஎன்னோடவெல்லவேஷ்டி ,வெல்லசட்டையைபோட்டுக்காம ,பாண்ட்போட்டுண்டுவந்தா ‘ டேய்! யாருடாநீன்னுவெளிலபோடான்னுசொல்லிடறார் , நீங்கவேறஇன்னிக்கிபுதுசாஜீன்ஸ்லாம்போட்டுண்டு , கலர்சட்டயளோடவந்திரகேளஅதான்அப்பாகொஞ்சகன்ப்யூஸ்ஆயிட்டார் .அப்பாஉன்பேத்தியோட…. டேய்! ஞாபகம்வந்திடிச்டா, வுட்டா! இன்னிக்கிபூராவும்க்ளாஸ்எடுப்பியே .வாங்கோஸ்ரீனிவாஸ்என்றுசொல்லிதாத்தாஅழைச்சிண்டுசென்றார்.
மிச்செஸ்ஸ்ரீனி” மிச்செஸ்ஸ்ரீனி ! என்றுதாத்தாகூடத்தில்வந்துகிண்டலாக ‘கண்மணியை’ கூப்பிட்டார் .உள்ளேஇருந்து ‘கண்மணியின்’ அம்மாயாரைஇவர்இப்படிகூப்படறார்என்றுபார்க்கவந்தால் .மாப்பிளையைபார்த்தவுடன் “வாங்கவாங்க” உட்காருங்கோஎன்றுசொல்லி ‘நாற்காலிமேல்காயவாய்த்ததுண்டைஎடுத்து ,உட்காருங்கோஎன்றால்.மறந்துட்டேலாப்பா, அவஊருலஇருந்துஇன்னிக்கிதானேவராஎன்றுஅம்மாசொன்னால்.திரும்பவும்ஸ்ரீயிடம்ஒருமுறைஅதையேசொன்னால். ‘ஆமா’லமறந்துட்டேன், அவசொல்லிருந்தா. சரி, மாமா! நானேஅவளேபோயி “ஸ்டேஷன்லஇருந்துஅழைச்சிண்டுவரேன்,”சரிங்க “அவளுக்கு “சர்ப்ரைஸா “இருக்கும், சரிமாமா. நாபோயிஅழைச்சிண்டுவரேன்என்றுசொல்லிபுறப்படும்முன்இருங்கோஇருங்கோ, காபிதரேன்குடிச்சிட்டுபோங்கோஎன்றுஅம்மாசொல்லிசமையல்அறைக்குசென்றால். ஸ்ரீ’ கொஞ்சம்துறுதுறுவெனஇருந்தான்’கண்மணியை’ அழைத்துவரவேண்டிகாபியைமெதுவாகதான்குடிக்கமுடிந்தது ,அவன்சாப்பிடபரோட்டாவும்டீயும்இன்னும்தொண்டையில்இருந்ததால் .மெதுவாககுடித்துவிட்டுஅவன்வண்டியைஎடுத்துபுறப்பட்டான்.
காட்சிமாற்றம் – நவம்பர்இரண்டுக்குபின்பு
கண்மணியாதம்பி .அவநாளைக்குதான்ஊருலஇருந்துவரா. பெங்களூர்போயிருக்காஅவஆத்துகாரரோட.
கல்யாணம்ஆயிடிச்சாஎன்றுகேட்டான் “ஒருசின்னஆசையில்எங்கேஅவர்அவளுக்குகல்யாணம்ஆகவில்லைஎன்றுசொல்லுவாரோஎன்றுஎண்ணத்துடன்கேட்டான்.
அவர்சொன்னார் .“போனவாரம்தான்தம்பிஆச்சு.அவன்முகம்கொஞ்சம்வாடியது. நீங்கதானேஸ்ரீனிவாஸ்என்றுஅவர்கேட்டார்
ஆமா !ஒருநிமிஷம்இருங்கதம்பி, சட்டையைமாட்டிண்டுவரேன்என்றுசொல்லிஉள்ளேசென்றார்.
ஸ்ரீக்குகொஞ்சம்அதிர்ச்சியாகத்தான்இருந்துதுஅவளுக்குகல்யாணம்ஆனாவிஷயத்தைகேட்டவுடன். “உண்மைகாதல்னா, அதுவாசேர்ந்துடும்னுநினைச்சோமே. ஆனா, நிஜத்துலஅதுக்கெல்லாம்வாய்ப்பேஇல்லன்னுதெரியுது. அன்னிக்கிஅவஎன்னவரசொன்னாவீட்டுக்கு ,நாந்தான்போகாமவிட்டுட்டேன், அவளாச்சும்போன்பன்னிர்க்கலாம், அவளும்பண்ணல , நானும்அவளைடிஸ்டப்பண்ணவேண்டாம்னுவிட்டுட்டேன். இப்போஇவர்வந்துஎன்னபேசபோறார் .அவளுக்கு ‘கல்யாணம்’ ஆயிடிச்சு ,அவளைதொந்தரவுபண்ணாத , அவளோடஆத்துகாரர்க்குஇதெல்லாம்புடிக்காது, எந்தஆத்துகாரருக்குதான்புடிக்கும் , நாஅவளைகாதலிச்சேன், ‘பட்நவ்விஆர்பிரிஎன்ட்ஸ்”ன்னுசொன்னா. யார்ஒத்துப்பா. இதெல்லாம்எங்கஆத்துபொண்ணுக்குதேவையான்னுசொல்லுவாஎன்றுநினைத்துக்கொண்டான்.
அவர்சட்டையைமாட்டிக்கொண்டுவந்தார்.
வாங்கதம்பி ,நடந்துட்டேபேசலாம்.
“என்பேர், பாலாஜி,குணசேகரனோடஅண்ணன்தான்நான். நாஉங்களபாத்துருக்கேன்தம்பி ,ஞானவேல்நிச்சயதார்த்தத்துலவந்திருந்திங்க . கண்மணிஅவஅப்பாகிட்டமனசுவிட்டுபேசமாட்டா,அவளுக்குஅவரைபாத்தாபயம். அவர்அவளைஎப்போமேஅதட்டிண்டேஇருப்பார். அவளுக்குஏதாவதுசொல்லனும்னாஅவஎன்கிட்டேதான்முதல்லசொல்லுவா, நாந்தான்அவஅப்பன்கிட்டசொல்லுவேன். அப்டித்தான்அன்னிக்கிநாஅவளைஉங்காத்துலஇருந்துவரதபாத்தேன்.
அவளும்என்னய்யாபார்த்தா, பயந்தா .எல்லாமேசொல்லசொன்னேன், அவளும்சொன்னா.
அப்போதான்…நீங்கயார், எவ்வளவுஅன்புவச்சிருக்கீங்கன்னுஎல்லாமேசொன்னாதம்பி.
நீஎன்னமாபண்ணபோறேன்னுகேட்டேன் ?
அதுக்குஅவசொன்னபதில் ….
*
எதுவாஇருந்தாலும், நீங்கஎன்னோடவீட்டுக்வந்துபேசுங்கஸ்ரீ. அன்றுஸ்ரீ! வரேன்என்றுசொல்லிவிட்டுகண்மணியைஅனுப்பிவைத்தான் .
அவள்வீட்டைவிட்டுவருகையில்
பாலாஜியைபார்த்தாள் .
என்னமாகண்ணு! இங்கஇருந்துவர ,அங்கஉன்அப்பன்என்னனா , நோக்குகல்யாநத்துக்மண்டபம், சமையல்காரங்க, பாண்ட்வாத்தியம்னுபாத்துபாத்துஏற்பாடுபண்ணிண்டுஇருக்கான் . நீஎன்னனா …..இப்பவேசொல்லிடு ,நீஓடிபோறமாரிஇருந்தா . நாங்கஅங்கவந்துஅசிங்கபடமாட்டோம்.
கவலைபடாதீங்க ,மாமா ! நாங்கஅப்படிஎதுவும்தப்புபண்ணமாட்டோம் .
உங்ககுடும்பகௌரவத்தநான்பாத்துப்பேன். நானும்அவனும்காதலிக்கிறோம்தான், ஆனா ,நானும்அவனும்சேரமாட்டோம்.
அவனைஒருவாட்டிபாக்கணும்னுநினச்சேன் , அதான்வந்தேன், பாத்துட்டேன், பேசிட்டேன். அவனுக்குஅப்படிவேணும்னா ,ஆத்துக்குவந்துபேசசொல்லிற்கேன்.அவனுக்குநம்பகுடும்பத்தைபத்திநன்னாதெரியும் .வந்தார்னா , உங்கஆசிர்வாதத்துலகல்யாணம்நடக்கும்.
இல்லைனா, எனக்கும்ஞானசேகரக்கும்முடிவுபண்ணதேதிஅன்னிக்கிகல்யாணம்நடக்கும் .இந்தகதைஇன்னியோடமுடிஞ்சிடுத்துன்னுவச்சிக்கோங்கன்னுசொன்னா.
பாலாஜி! நடந்ததைசொல்லிவிட்டு ,நீங்கஆத்துக்குவந்துபொண்ணுகேப்பீங்கன்னுநினச்சேன் , ஆனாநீங்கவரலை .இப்போவந்திற்கேள் ,என்னகாரணம். ?
அவன்அமைதியாய்இருந்தான்.
காட்சிமாற்றம்
“கண்மணி”யைஅழைத்துநானேவருகிறேன்என்று ‘ஸ்ரீ’சொல்லிரயில்வேஸ்டேஷனுக்குபுறப்பட்டான்
“ஸ்ரீ” வண்டியில்வரும்போது, ‘கண்மணியை” பார்க்கபோகும்சந்தோஷத்தில்இருந்தான்.
காட்சிமாற்றம் – பாலாஜியும்ஸ்ரீ‘யம்பேசும்காட்சி
சார், நானும்கண்மணியும்சந்திச்சதுதற்செயல்தான் .பார்த்தோன, ஒருகாதல்வந்தது, என்மனசஅவளும் ,அவமனசநானும்புரிஞ்சிக்கிட்டோம்.
ஆனா, சாமியோ, விதியொன்னுசொல்லிநான்தப்பிச்சிக்கவிரும்பல. அவளோடகுடும்பத்துக்கும்என்னோடகுடும்பத்துக்கும்ஒத்துவராது .என்னோடவாழ்க்கைலநான்அவளைபாத்ததுஒருஅதிர்ஷ்டம்தான் ,எல்லாருக்கும்ஒருமாஜிக்நடக்கும்அவங்கவாழ்க்கைல.எனக்குகண்மணியைபார்ததுதான்அதிர்ஷ்டம், பாக்கியம் ,மாஜிக்,பஸ்ட்லவ்எல்லாமே. அவங்கஅப்பாவோடகணவயோ ,உங்ககுடும்பத்தோடநிம்மதியையோகெடுக்கஎனக்குமனசுஇல்லை. அப்டிப்பண்ணஅதுஎங்ககாதலுக்குநாங்ககுடுக்குறமரியாதைஇல்லை.அவசந்தோஷமாஇருக்கனும் ,நிம்மதியாஇருக்கனும் , அதேஎண்ணம்தான்அவளுக்கும்என்மேல.
எங்ககாதல் ,ஒருரயில்பயணம்தான் ,ஆனாதப்பானரயில்லநாங்கஏறல, சரியானரயில்லதான்ஏறினோம்.என்னஅவளோடஊரும்என்னோடஊரும்வேற, வேற. நானும்அவளும்பலதடவைஒரேட்ரைன்லபோயிருக்கோம், ஆனாரெண்டுபேரும்வேறவேறஸ்டேஷன்லதான்இரங்கிற்கோம். அதுக்காகஎங்ககாதல்பொய்யான்னுகேட்பீங்க ,இல்ல! அதுகாதல் , அதுஒருஉணர்வுஒருத்தர்மேல.அவ்வளவுசுலபமாஅதசொல்லிபுரியவைக்கமுடியாது.””ஷிஇஸ்எவெள்விஷேர்அண்ட்எஇன்ஸ்பிரேஷன் “.
அவளைபாத்துட்டு ,எப்படிஇருக்கன்னுகேட்டுட்டு , இந்தஒருலெட்டரைகுடுத்துட்டுபோலாம்னுவந்தேன் .பாலாஜிஎன்னசொல்வதுஎன்றுதெரியாமல்நின்றார்.
நீங்களேஇதைகுடுத்துடுங்கஅவகிட்ட .நாபோய்ட்டுவாரேன்சார்.
தம்பி, கண்மணிநீங்கஎங்கன்னுகேட்டாஎன்னசொல்லட்டும் ?
அந்தலெட்டரகாமிங்க…கைகூப்பி ! புறப்பட்டான்.
காட்சிமாற்றம் – ” கண்மணிஞானவேலுடன்ஊரில்இருந்துவந்தகாட்சி
மறுநாள்! கண்மணிஊரில்இருந்துகாலைஎட்டுமணிக்குவந்தால்ஞானசேகருடன் .
பாலாஜி, குணசேகரன்இருவரும்வெளியேவந்தார்கள்அவளின்அம்மாஅவளையும்மாப்பிள்ளையையும்ஆர்த்திஎடுத்துவரவேற்றனர். ஞானசேகர்எந்தமுகபாவனையும்இல்லாமல் ,உள்ளேசென்றான். கண்மணிசிரித்துக்கொண்டே, எப்படிஇருக்கேள்எல்லாரும் ?மா! இன்னைக்குஎன்னசமையல் ?ஏதாவதுநன்னாபண்ணு, அங்கல்லாம்சுமாராதான்இருந்துது. சரிம்மா! பண்றேன். நீபோ! முதல்லகாபிதரேன் ,மூட்டையெல்லாம்உள்ளேவைத்துவிட்டுவாய்கொப்பளித்து , வந்துஅறையில்உட்கார்ந்தாள் . பாலாஜிகையில்ஒருலெட்டரைவைத்துபடித்துமுடித்ததுபோல்யோசனையில்உட்கார்ந்திருந்தார்.
என்னஆச்சுமாமாஉடம்புசரிஇல்லையா ?
உடம்பெல்லாம்நல்லாதான்இருக்கு ?
உன்னஉன்ஆத்துக்காரர்தங்கத்தாலாதாங்கராறான்னுஒருத்தர்கேட்டுலெட்டர்அனுப்பிஇருக்கார்!
அவள்முகம்கொஞ்சம்மாறியது. கொஞ்சம்மூச்சுவாங்கியது ,கண்ணில்கண்ணீர்வரலாமாஎன்றுதயாராகஇருந்துது.
அவர்அதைஅவளிடம்குடுத்துவிட்டு ,தோளில்தட்டிகுடுத்துசென்றார்”
அவள்அதைபிரித்துபடிக்கச்பயந்தாள் .அதைகசக்கமுயன்றால், ஆனால், மனம்அதற்குஇடம்கொடுக்கவில்லை. பிரித்தால் ,ஒருதைரியத்தில் .
முதல்வார்த்தையைபார்த்தவுடனேஅவள்உடைந்தால் .
“என்கண்மணி”!க்கு .
“அன்புள்ள! கண்மணி.
என்பேர்ஸ்ரீநிவாசன். என்னைநீமட்டும்தான்’ ஸ்ரீ’ என்றுகூப்பிடுவாய். நீதான்முதல்உயிரும்அப்படிஅழைப்பதில், கடைசியும்நீதான். உந்தன்தோழன் ,உந்தன்வெள் -விஷேர் , உந்தன்சகா , உந்தன்ஒருகாலத்துகாதலன். இன்றுஒருமூன்றாம்-நான்காம்மனுஷன்ஆகிவிட்டேன்.
கொஞ்சம்பெரியகடிதமாய்எழுதியுள்ளேன், அதன்காரணம் ,இந்தகடிதத்தின்கடைசியில்உள்ளது. ஆகவே, கண்மணியின்பொறுமைகொஞ்சம்தேவை .!(உங்கள்பொறுமையும்தான் )
நவம்பர்கடைசிவாரம் – அற்புதமானநாள்வருகிறவாரம்.
எந்தன்வாழ்க்கையில், நான்உன்னைபார்த்ததுஒருஆச்சிரியம்தான். என்னைபார்த்துஎந்தபெண்ணும்” உங்களுடன்நான்பேசவேண்டும்” எங்கேபேசலாம்என்றுகேட்டதில்லை . நீதான்முதல்பெண்அப்படிசொன்னதில்,கேட்டதில்.
“எனக்குகாதல்கடிதம்எழுதியவள்நீதான். எந்தன்முதல்தோழியும் , என்பழையவாழ்க்கையின்வரலாற்றைகேட்டு ,அதைமாற்றிஎழுதலாம்என்றுசொல்லிதிருத்தியவளும்நீதான் .
நானும்நீயும்வேறவேறகுடும்பம் .ஒருசிலகுடும்பசட்டங்களைநமதுகுடும்பம்கைப்பற்றுவதால், நாம்இருவராலும் ,இந்தஇருபத்திஒன்றாவதுநூற்றாண்டில்ஒன்றடையமுடியவில்லை.
நான்அதைதப்புஎன்றோ, அதற்காகஉந்தன்குடும்பத்தைதிட்டும்ஒருசதாசாதமனிதனாகஇருக்கவிரும்பவில்லை.
ஏன் ?
என்னைபோன்றஒருவனுக்கு , கண்மணியைபோல்ஒருபெண்ணிடம்பேசுவதேஇறைவன்தந்தவரம்தான் . அதன்மேல்நான்அதிகமானஅளவிற்க்குஅன்பும், பற்றும்வைத்தேன் .அதற்க்குநீயும்ஒத்தொழைத்தாய் .எனக்உந்தன்வாழ்க்கையில்ஒருபெரியஇடம், பெரியஸ்தானம்தந்தாய் ‘காதலன்” என்றஒருஸ்தானம். அதற்குதனிமரியாதை ,மதிப்பு .அதுஒருவாழ்க்கையைத்தாண்டியஒருஉணர்ச்சிஅதைநீதந்தாய்கண்மணி.
எந்தன்முதல்காதல்மட்டும்நீஇல்லை, எந்தன்முதல்பெண்தோழியாய்இருந்து- முதல்காதல்தோல்விவரைநீதான் . நீமட்டும்தான் .
எனக்கென்றுஇந்தஜென்மத்தில்விதியைஎழுதியகடவுள் ,உன்னுடன்நான்பாதிநாட்களேபயணிக்கும்படிசொல்லிஎழுதிஇருக்கிறார். என்ஆரம்பவாழ்க்கையில்நான்உன்னைபார்க்கவில்லை ,உந்தன்வாழ்க்கையின்முக்கியநேரத்தில்தான்பார்த்தேன். உன்நிச்சியதார்தத்தில்.
அங்கேஇருந்து, என்னைதூக்கி,என்னைக்மருஉயிர்குடுத்து , ஆசையாய்என்னுடன்உரையாடல்செய்து, பலநேரங்களில்உந்தன்முகூர்த்தபுடவையைஎடுக்கபோகாமல்கூடஎனக்காகஎன்னுடன்வந்து “எனக்சட்டைவாங்கித்தந்தாய்”
ஒருசிலஉயிர்கள், நம்பக்கத்தில்இருப்பதைவிட, தூரம்விலகி ,வாழ்வதுஇந்தஉலகில்ஒருசாதாரணசெய்தி. அதுதான்நம்கதையிலும்.
உந்தன்குடும்பத்தைகஷ்டத்தில்இறக்கி, மனஉடைச்சளுக்குதள்ளி ,இத்தனைவருடகாலம்சந்தோஷமாய், நம்பிக்கையோடு , நம்குடும்பத்தின்கௌரவத்தையும் , பெருமையையும்நமதுஅடுத்தவாரிசுகள்காப்பார்கள்என்றுநம்பிவாழ்ந்தசொந்தங்களுக்கும் , குடும்பாத்தாருக்கும், இந்தஏமாற்றமோ , அவர்களின்வாழ்க்கையின்அர்த்தத்தையேமாற்றிவிட்டுஅவர்களைகஷ்டபடுத்தகூடாது.
நம்காதல் ,எந்தஒருஏமாற்றத்தையும்சந்தித்ததுஇல்லை, நாம்இருவரும்பலநேரத்தில் , எத்தனையோவிஷயத்தில்விட்டுக்கொடுத்தோம் . கரெக்ட்தானேகண்மனி ?
அப்போல்லாம் ,நமக்குசந்தோஷம்தான்இருந்துது , இப்பவும்நாமஇதுக்காகசந்தோஷபடனும், நம்காதல்அழியவில்லை , இடம்தான்மாறிஇருக்கு. காதலோடுஅழகேஅதைசந்தோஷபடுத்துவதுதான், நம்பகாதல்னால, ஒருகுடும்பமேசந்தோஷமா, நிம்மதியாஇருக்கு .அதுதான்சரி.
ஆகையால், நீஅன்னிக்குவந்துவீட்டுலவந்துபேசுன்னுசொன்ன, என்னாலஆனாவந்துஉங்கஅப்பாவோட, அம்மாவோடநம்பிக்கையையும் ,நிம்மதியையும்அழிக்கவிருப்பம்இல்ல .
என்னைமன்னிச்சுடு, அதனாலாஉன்வீட்டுக்நான்வரல .என்னிக்காவதுஒருநாள்இந்தகடிதத்தைவச்சு, உன்கிட்டஒருதடவைமன்னிப்புகேக்கணும்னுநினச்சேன்
இப்போஇதுலசொல்லிட்டேன் .
இந்தகடிதம்தான் ,நான்உனக்குஎழுதற, உன்னபத்திநினச்சுபேசிஎழுதறகடைசிகடிதம்இதுக்குமேல , நீயாரோநாயாரோ. நீசென்னையிலபிறந்தகண்மணி ,நான்மதுரைலபிறந்தஸ்ரீனிவாசன் .அவளவுதான்.
“மறக்கமுடியாதசிலகதைகளைநினைத்துநினைத்துநாம்சந்தோசபடுவோம்”
இப்படிக்கு
ஸ்ரீ
ஒரேஒருவரிமட்டும்விட்டுட்டேன்.
“உன்னிடம்இருந்துபிரிந்துபின் ,எனக்கென்றுஒருகண்மணியைதேடிகொண்டேன்” . அதுவும்நம்முடையகதைபோல்தான்,அவளேவந்தால் , பேசினால், தோழியானால் , நான்அவளுக்குவெள்விஷேர்ஆனேன், இருவரும்ஒன்றாகபுரிந்துபயணித்தோம், பிறகுகாதலித்தோம்.
இறைவனின்ஆசியால் “கண்மணிவேணுகோபாலாகஇருந்துஇப்போது “கண்மணிஸ்ரீநிவாஸாக”
ஒருஅற்புதமானநாள்மீண்டும்வந்தது .
நன்றி
அவள்கண்ணில்கண்ணீருடன்அதைபார்த்துகலங்கிஉட்கார்ந்திருந்தாள். மாமா ,ஞானவேல்வருவதைகவனித்த, இருமும்போல்பாவனைசெய்து, அவளைகண்துடைக்கவைத்தார். ஞானவேல்வந்துஉட்கார்ந்தார். ‘மாமாபேச்சுகுடுத்தார் ‘அப்பறம்மாப்பிள ,எப்படிஇருந்துஉங்கட்ரிப்பாலம்என்றுகேட்டார்சிரித்தமுகத்துடன். அதைபார்த்தவுடன்கண்மணியும் ‘லெட்டரைமடித்து, அவளின்நைட்டியில்இருந்தபாக்கட்டில்சுருட்டிவைத்தால்.
காட்சிமாற்றம்– “ஸ்ரீனிவாஸ்கண்மணியைஸ்டேஷனில்இருந்துஅழைத்துவரும்காட்சி
நவம்பர்இரண்டுக்குபின்புஇருந்தஒருமாதம் -பிறகு
ஸ்டேஷன்க்குவந்தான். ஒருபெண்ணின்குரலில்”ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும், தமிழிலும், “சொல்லிக்கொண்டிருந்ததுட்ரைன்வருவதைபற்றி . “கண்மணி”வரும்ட்ராரைனின்ப்லாட்போர்ம்நம்பர்இரண்டுஎன்றுசொன்னது. ப்லாட்போர்ம்டிக்கெட்வாங்கிக்கொண்டுஇரண்டாம்நடைமேடைக்குசென்றான். ட்ரைனுக்காகபலபேர்காத்துக்கொண்டிருந்தார்கள்.
ஒருஇடம்காலியாகஇருப்பதைபார்த்துஅங்கேபோயிஉட்கார்ந்தான்.
ட்ரைன்இன்னும்இரண்டுநிமிடத்தில்வந்தடையும்என்றுஅந்தகுரல்சொன்னது.
உட்கார்ந்திருந்தமக்கள்எல்லோரும்எழுந்தார்கள். ஒருபக்கம்கூட்டமாகஇருந்தஇடம்இப்போதுகாலியானது. இவன்மட்டும்உட்கார்ந்திருந்தான்.
ட்ரைன்சொன்னபடிஇரண்டுநிமிடத்தில்வந்தடைந்தது. அவன் ‘கண்மணியை” தேடதுடங்கினான். முன்னயும்பின்னையும்தேடினான். நெரிசலில்ஒருசிலர்இவனைஇடித்துவிட்டுசென்றார்கள். ஒருசிலர்இவன்இருப்பதைகூடகவனிக்காமல், ட்ரைன்புறப்பட்டுவிடும்என்றுஅவசரமாய்இவனைதள்ளிவிட்டார்கள் .தூரத்தில்நடந்துவந்துகொண்டிருந்தால் “கண்மணி”. இவன்பார்த்துவிட்டான். அவள்முன்புபோயிநின்றான் . “ஹேய்! நீஎங்கடாஇங்கஎன்றுஅவள்கேட்டாள் . உன்னகூட்டிட்டுபோகத்தான்வந்தேன்கண்மணி. நானேஉன்கிட்டபேசணும்னுஇருந்தேன் ,நீயேவந்துட்ட. என்னபேசணும் ‘கண்மணி” என்றான்ஸ்ரீ .
ட்ரைன்லஒருத்தங்களைபாத்தேன்ஸ்ரீ .கல்யாணமானபுதுதம்பதிகள் .அவாளும்நம்பளமாதிரியே ,நம்பகதைமாதிரியேசொல்றா. இதேபாசம், இதேகாதல்ஒருத்தர்மேலஒருத்தருக்கு ,இதுலஆச்சிரியபடரமாரிஎன்னனா , அவாபேர்கூட ‘கண்மணி”தான் . ஸ்ரீஒருகணம்அவள்சொன்னதைகேட்டுநின்றான்அதிர்ச்சியடைந்து .ஆமாஸ்ரீ, எனக்கும்ஆச்சிரியமாதான்இருந்துதுகேக்கும்போது. “கண்மணிஞானவேல்” அவாமுழுபேர்..ஸ்ரீ “பயந்து ‘ அதிர்ச்சியடைந்துஅவளைபார்த்தான்அவன்எதுவும்பேசவில்லை, ஆனாநல்லபேசினாஅந்தகண்மணிஎன்கிட்ட . அவாஆத்துக்காரர்ஆனாஒருஜன்னலோரம்உக்காந்திண்டிருந்தார்.அப்பொப்பஒருசின்னசிரிப்பு , அவளவுதான்.ஒன்னுபேசல, கொஞ்சஸ்ட்ரிக்ட்போல .மூஞ்சிஉறுதுறுனுஇருந்துது.கண்மணிக்குஎன்னரொம்பபிடிச்சிடித்து, அவங்கஉன்னவிசாரிச்சதாசொல்லசொன்னாங்கஎன்றுசொன்னால். சரிவாபோயிண்டேபேசுவோம். அப்பறம் ,அம்மாஎப்போமுகூர்த்தபுடவைவாங்கபோலாம்னுசொல்றா.கெட்டியா .எப்போதேதிபாக்கறாளாம் ,ஆபீசுலலீவுகேக்கணும்..
முற்றும்
Post Publications || Join us on Whatsapp || Post Disclaimer
SEND A STORY: Do you have a story for us or need a promotion/advertisement? Submit them via our email admin@edulearnweb or Ghanaeducation.org
TELEGRAM PAGE >>> [JOIN]
DOWNLOAD OUR EDUCATION NEWS APP - MOBILE APP
JOIN OUR EDUCATION NEW GROUPS (WHATSAPP)
Join one of our Whatsapp/Telegram Groups for current Ghana Education Service News Updates:
JOIN ONLY ONE... THANKS
TELEGRAM PAGE >>> [JOIN]
Group 1 >>New Group> [JOIN]
Group 2 >>New Group> [JOIN]
TELEGRAM PAGE >>> [JOIN]
Only websites that give us a URL backlink can repost our content on their sites.
The information contained in this post is for general information purposes only. The information is provided by edulearnweb.com and while we endeavour to keep the information up to date and correct, we make no representations or warranties of any kind, express or implied, about the completeness, accuracy, reliability, suitability or availability with respect to the website or the information, products, services, or related graphics contained on the post for any purpose.
||About Us|| Contact Us